tag:blogger.com,1999:blog-19299135.post2685831955222528928..comments2023-10-26T02:03:14.801-07:00Comments on விடுதலைக்குயில்: அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-19299135.post-65200270685098675302009-01-14T04:34:00.000-08:002009-01-14T04:34:00.000-08:00//கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போ...//கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.//<BR/><BR/>நீங்கள் செய்த மிகப்பெரிய தப்பு இந்த மனிதனை அடித்து திங்கும் கூட்டத்திற்க்கு மத்தியில் மனிதத்தன்மையோடு இருப்பது இருந்து கொண்டிருப்பது...<BR/><BR/>நாகரிகம் என்ற பெயரில் அம்மனமாய் அலையும் கூட்டத்திற்க்கு மத்தியல் கோவணம் கட்டியவன் கதைபோல்<BR/><BR/><BR/>//ஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை!//<BR/><BR/>இந்த மேலே உள்ள கருத்தை தாங்கள் இப்பொழுது படித்தால் தங்களுக்கு ஒரு நகைச்சுவை படம் பார்த்த உணர்வு ஏற்படும்<BR/><BR/><BR/>//காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.//<BR/><BR/>சிறையில் அடைபட்டுக்கிடக்கும் கொடுமையை எனது பொறியில் படித்த தம்பி 498A பொய்வழக்கின் மூலம் 31நாட்கள் புழல் சிறையில் அடைப்பட்டுக் கிடந்த பொழுது இதன் முலம் ஏற்படும் மனசாவுகளை நன்கு அறிவேன்... அறுதல் அறுதலுக்காக சொல்லிக்கொள்ளலாம்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com