tag:blogger.com,1999:blog-19299135.post7783905316807297618..comments2023-10-26T02:03:14.801-07:00Comments on விடுதலைக்குயில்: போய்விட்டனவா பொடாவும் தடாவும்?தமிழ் அலைhttp://www.blogger.com/profile/18143023231651142537noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-19299135.post-1597640879425820142014-01-21T02:11:45.573-08:002014-01-21T02:11:45.573-08:00எனக்கென்னவோ இந்து வெறியனின் சொற்கள் கலகக்காரர் தந்...எனக்கென்னவோ இந்து வெறியனின் சொற்கள் கலகக்காரர் தந்தை பெரியாரின் சாதனையாகவே படுகிறது... அவர் சாதி ஆதிக்கத்துக்கெதிராக எவ்வளவு பணியாற்றி இருந்தால் இந்த முரண் ஒரு இந்து வெறிநாயின் நாவிலிருந்து வரும்... தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தோம் என பெருமை கொள்வோம். Ravi kumarhttps://www.blogger.com/profile/00513939361874902408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19299135.post-57987818066825380762007-03-24T02:45:00.000-07:002007-03-24T02:45:00.000-07:00தோழர்//மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில்...தோழர்<BR/>//மதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம்? மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?//<BR/><BR/>சரியான கேள்வி!!!<BR/><BR/>தங்களுடைய பதிவுகள் தமிழ்மணம் திரட்டியில் தெரிகின்றனவா? தமிழ்மண வட்டத்தில் இந்துமதவெறியும், தந்தை பெரியாரின் மீது வஞ்சமும் கொண்ட எழுத்துக்கள் பரவலாகவே எழுதப்படுகின்றன. அது போன்ற சூழலிலும் தளத்திலும் தங்களை போன்றோரின் எழுத்துக்களும் விவாதங்களும் மிக மிக அவசியமானவை.. அங்கு எப்படிபட்ட சூழல் நிலவுகிறது என்பதை காட்டுவதற்காக ஒரு இந்துமதவெறியனின் பதிவில் பெரியாரை குறித்து பயன்படுத்தப்பட்ட சொற்களை இங்கு உதாரணமாக அளிக்கிறேன்..<BR/><BR/>//ஈவெரா போன்றவர்கள் தம் இயல்பில் வக்கிரமான பாலியல் பிறழ்வு கொண்டவர்கள்//<BR/>//இவந்தான் ஈவெராமசாமி. இவன் தான் பகுத்தறிவு தந்தையாம். தூ. இப்படி சொந்த பொண்டாட்டியை கூட்டாளிக்கு கூட்டி கொடுக்க முயன்ற காமாந்தகாரனை தந்தை என சொல்லுகிற//<BR/>//பகுத்தறிவு பன்னாடை//<BR/>//ஈவெராத்தனமான வாழ்க்கை வாழுகிறவர்களுக்கு தாய்க்கும் தாரத்துக்கும் சகோதரிக்கும் என்ன வேறுபாடு தெரியப்போகிறது//<BR/>//மது எதிர்ப்பு என்றால் தென்னை மரத்தையே வெட்டுகிற மெண்டல் ஆசாமிதான் இவன். இவனெல்லாம் பகுத்தறிவு தந்தை என்றால் இவன் பெத்து போட்ட பகுத்தறிவு குஞ்சுகள் வேறு எப்படி இருக்கும்//<BR/><BR/>ஒடுங்கிகிடந்து தமிழர்களின் உதிரத்தில் தன்மான உணர்வை செலுத்திச்சென்ற பெரியாரை குறித்து எழுதப்பட்டிருக்கும் வரிகளிவை..<BR/><BR/>தோழமையுடன்<BR/>ஸ்டாலின்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.com