Friday, November 25, 2005

விடுதலைக்குயிலின் கீதம்

தமிழ்த்தேசிய அரசியலில் குறிப்பிடும்படியான தலைவர்களில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.
தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர்.
அவரின் சிந்தனைகள் இங்கே பதியப்படும்... அவ்வப்போது.

2 comments:

இரா.சுகுமாரன் said...

சுப. வீ. அவர்களுக்காக நீங்கள் பதிவு செய்கிறீர்களா? மகிழ்ச்சி. தவராமல் எழுதவும்.
இரா. சுகுமாரன் புதுச்சேரி

வரவனையான் said...

மிக்க மகிழ்ச்சி

உரைக்கும் படி உண்மை சொல்லும் தோழர் சுபவீ அவர்களுக்கு தனியே ஒரு வலைப்பூ கண்டிப்பாய் தேவை.

நா.செந்தில்
www.senthilpakkam.blogspot.com