Friday, November 25, 2005

விடுதலைக்குயிலின் கீதம்

தமிழ்த்தேசிய அரசியலில் குறிப்பிடும்படியான தலைவர்களில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் ஒருவர்.
தான் கொண்ட கொள்கைக்காக எந்த சிக்கலையும் எதிர் கொள்ள தயங்காதவர்.
அவரின் சிந்தனைகள் இங்கே பதியப்படும்... அவ்வப்போது.